Thursday 8 July 2021

சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( சத்துணவு) திருமதி வரலெட்சுமி அவர்கள் பெற்றோர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கினார். தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன், மேற்பார்வையாளர் திருமதி தானேஸ்வரி உடனிருக்கின்றனர். மேலும் பள்ளியின் தோட்டத்தையும், பள்ளியையும் பார்வையிட்டனர்.




 சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( சத்துணவு) திருமதி வரலெட்சுமி அவர்கள் பெற்றோர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கினார். தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன், மேற்பார்வையாளர் திருமதி தானேஸ்வரி  உடனிருக்கின்றனர்.


மேலும் பள்ளியின் தோட்டத்தையும், பள்ளியையும் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment